Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக பிரபல வீரர் நியமனம்!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:04 IST)
அடுத்தாண்டு வரவுள்ள ஐபிஎல் சீசனில் மும்பை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கோடை காலத்தில்  ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் உலகம் முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளைக் காண உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்தாண்டு வரவுள்ள ஐபிஎல் சீசனில் மும்பை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த 2008, 2017, 2019, 2020 ஆகிய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். மும்பை அணி கோப்பை வென்ற 4 முறையும் லசித் மலிங்கா  அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments