Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் ஓய்வு பற்றி கூறிய பிரபல வீரர்

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (17:27 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் கோலி. இவரது ஓய்வு பற்றி பிரபல வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலி சிறப்பாக விளையாடி வருகிறார்.

சமீபத்தில், ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருந்தார்.

இந்த நிலையில் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், அவரது தனது சிறந்த ஆட்டத்தை அணியின் வெற்றிக்காக வெளிப்படுத்துவார் என தெரிகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா வீரர், டிவில்லியர்ஸ், இந்தாண்டு உலகக் கோப்பை இந்தியா வென்றால் விராட் கோலி தனது ஓய்வை அறிவிப்பதற்கான சரியான தருணமாக இது அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இனி டெஸ்ட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே நான் விளையாடுவேன் என அறிவித்து, குடும்பத்துடன் நேரத்தை  செலவழிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments