Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற பிரபல அணி

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (18:43 IST)
32 அணிகள் பங்கேற்கும் 22 வது உலகக் கோப்பை கால்பந்து பபோட்டி இந்த ஆண்டு  நவம்பரில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் கோஸ்டாரிகா அணி தகுதி பெற்றுள்ளது.

வரும்   நவம்பர் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடக்கவுள்ளது.

இப்போட்டியில் சுமார் 32  அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில், கடைசி தகுதிசுற்று ஆட்டங்கள் மூலம் இதுவரை 30 அணிகள் போட்டிகுதகுதி பெற்ற நிலையில்,   கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி பெற்றது.

 நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணி  1-0 என்ற கோஸ்டாரிகா அணி 1-0 என்ற கோல்கணக்கில் உலகக்  கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியில் இ பிரியில் கோஸ்டாரியாக இடம்பெற்றுள்ளது.  இதனால் அந்த   நாட்டு மக்களும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

போர் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்..பிசிசிஐ அதிரடி முடிவு?

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments