Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் மேட்சில் தலைதூக்கிய இனவெறி..இந்திய வீரர்கள் புகார்

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (22:08 IST)
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டில் பங்கேற்று விளையாடும் போது, இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவு படுத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரெலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது., ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட ரஹானே அணி 1-1 என்ற கணக்கில் உள்ளது.

வெற்றி யார் என்பதை தீர்மானிக்கும்  3 வது டெட் நடைபெற்று வருகிறது., இந்நிலையில். முதல் இன்னிங்ஸில் ஆஸ்.,, அணி 338 ரன்கள் எடுத்தது, இந்திய் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3 ஆம் நாள் முடிவில் 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது. 2 வது இன்னிங்ஸில் 103 ரன்கள் எடுத்துள்ளது.( 29ஓவர் - 2விக்கெட்).

இந்நிலையில் 2 வது மற்றும் 3 வது நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா , சிராஜ் ஆகிய இருவரையும் இனரீதியாக ரசிகர்கள் திட்டியதாகத் தெரிகிறது.

எனவே இருவரும் நடுகள அம்பயரிடம் புகாரளித்தனர். இந்திய வீரர்களை விமர்சித்த  ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments