Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ரன்களில் ஆட்டம் இழந்த கோலியை விமர்சித்த முன்னாள் வீரர்

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (23:18 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான   நேற்றைய ஒரு நாள் ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் கோலியின் ஆட்டம் ஏமாற்றம் அளித்ததாக  கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளதாவது: தென்னாப்பிரிக்காவில் கோலி ஆடியது போன்றுதான் நேற்றைய ஆட்டத்திலும் அவர் விளையாடினார்.

நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி 8 ரன் எடுத்ததன் மூலம் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரங்கள் எடுத்த வீரர் ( 96 இன்னிங்க்ஸில்) என்ற சாதனை படைத்தார்.

மேலும்,  வெறும் 4 பந்துகளில் அவர் 2 பவுண்டரியுடன் 8 ரன் எடுத்து அவுட் ஆனார், இதானல் அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments