Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன கோலிக்கு தொடர்நாயகன் விருது கொடுத்துட்டாங்க… கம்பீர் பரிந்துரைக்கும் மற்றொரு வீரர்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (15:14 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று சாதனைப் படைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய கோலிக்கு தொடர்நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். அதில் “முகமது சிராஜ் இந்த தொடர் முழுவதும் சிராஜ் முக்கியமான விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு தனியாக கொடுக்காவிட்டாலும், கோலியுடன் சேர்த்தாவது அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் இது புரிந்து கொள்ள கூடியதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments