Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இப்போது இதைதான் செய்யவேண்டும்… கங்குலியின் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (14:51 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி கோலியின் தற்போதைய பார்ம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். கோலியைக் கேப்டன் பொறுப்பை விட்டு விலக்கியதில் கங்குலிக்கும் பங்குண்டு எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் இப்போது கோலி மீண்டும் தன்னுடைய பார்மை மீட்டெடுத்துள்ள நிலையில் கங்குலி இதுபற்றி ”கோலி மீண்டும் பழைய பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் அவர் இப்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை சேர்க்கவேண்டும். ஏனென்றால் அந்த வடிவத்தில் இந்திய அணியை அவரை மிகவும் சார்ந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments