Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஐபிஎல் அணியில் பொறுப்பேற்கும் கங்குலி… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:50 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் சமீபத்தில் அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அவரின் பதவி விலகல் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார். பிசிசிஐ தலைவராவதற்கு முன்னர் அவர் சில ஐபிஎல் அணிகளில் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments