Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய கவுதம் கம்பீர்

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (15:00 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் திருநங்கைகளோடு ரக்‌ஷா பந்தன் கொண்டாடியுள்ளார்.

 
இன்று இந்தியா முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பெண்கள் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுபவர்களுக்கு கயிறு கட்டுவது வழக்கம்.
 
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ரக்‌ஷா பந்தனை திருநங்கைகளோடு கொண்டாடி அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். அதில், ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? மனிதனாக இருப்பதே அவசியம். 
 
அவர்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள்? என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments