Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தயவு செய்து ஒருவரை மட்டும் ஹீரோவாக வழிபடாதீர்கள்…” கௌதம் கம்பீர் குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (08:52 IST)
ஒருவரை மட்டும் தூக்கிப் பிடித்து ஹீரோ வழிபாடு செய்யாதீர்கள் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

”நாம் ஹீரோக்களை உருவாக்க வேண்டாம். நாம் கிரிக்கெட்டைதான் ஹீரோவாக கருத வேண்டும். இந்த ஹீரோ பிம்பத்தில் உருவானவர்கள்தான் கபில்தேவ், சச்சின், தோனி இப்போது கோலி வரை. ஆப்கானிஸ்தான் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமாரைப் பற்றி யாருமே பேசவில்லை. கோலியின் சதம் பற்றிதான் அனைவரும் பேசினார்கள். இந்த நாயக வழிபாட்டு மன நிலையில் இருந்து வெளிவரவேண்டும்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!

கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments