Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்கள் கொடுப்பது சாதாரணம்தான்… ஆனால் இந்த தவறு? – தோல்விக்குப் பின் ஹர்திக் பாண்ட்யா!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (08:33 IST)
நேற்றைய இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததன் மூலம் தொடர் சமனாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது . இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது மட்டும் இல்லாமல் நோ பால்களையும் வீசினர்.

தோல்விக்குப் பின்னர் இதுபற்றி பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “பவுலர்கள் ரன்கள் அதிகமாக கொடுத்தது கூட ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் நோ பால்களை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த போட்டியை வென்றிருந்தால், அடுத்த போட்டியை எந்த அழுத்தமும் இல்லாமல் எதிர்கொண்டு விளையாடி இருப்போம்” எனக்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

பதற்றமான சூழல். ஐபிஎல் தொடரைத் தள்ளிவைக்க பிசிசிஐ ஆலோசனை!

போர் பதற்றம் எதிரொலி; பஞ்சாப் - டெல்லி ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments