Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆண்டுகால வரணனையாளர்… இயான் சேப்பல் ஓய்வு பெற முடிவு

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (15:24 IST)
கிரிக்கெட் போட்டிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணனை செய்து வரும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் சேப்பல் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முன்னாள் ஜாம்பவான் வீரரான இயான் சேப்பல் கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்தார். சுமார் 40 ஆண்டுகாலம் இவர் வர்ணனையாளராக பணியாற்று பல சாதனை போட்டிகளின் அங்கமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அந்த பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவருக்கு தற்போது வயது 78 ஆகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments