Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IND vs ENG -4 வது டெஸ்ட்; இந்திய வீரர் ரிஷப் பாண்ட் அரைசதம்

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (15:53 IST)

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட் இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்டில் அரைசதம் அடித்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட்  82 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 7 வது அரைசதம் ஆகும். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments