Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினா, பெசண்ட் நகர் பீச்களில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேரடி ஒளிரப்பு!

vinoth
ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (09:32 IST)
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இந்தியா வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றுள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் தொடரை விட்டே வெளியேற வேண்டிய சிக்கல் எழும். இந்நிலையில் இன்றைய போட்டியைக் காண உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. இதையடுத்து இன்று பீச்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments