Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்கு...

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (23:13 IST)
யு- 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்  இறுதிப்போட்டியில் இந்திய- இங்கிலாந்து அணிகள் இன்று இரவு 6:30 மணிக்கு அன்டிகுவாவல் உள்ள சர் விவியன் ரிச்சர்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.

யு-19 உலகக் கோப்பை தொடரில்  இவ்விரு அணிகளும் எந்தத் தோல்வியும் சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள்  நுழைந்துள்ளன. இதனால் இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி  189 ரங்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments