Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் இருந்தா வெற்றி… இல்லன்னா தோல்வி – 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலை இதுதான்!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (15:07 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேர்த்தும் இந்திய அணி நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக இந்திய 200 ரன்களுக்கு மேல் அடித்து தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தொடர்ந்து 13 போட்டிகளில் வென்று சாதனைப் படைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. இதுவரை இந்திய அணி 17 டி 20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டில் விளையாடியுள்ளது. அதில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்த 11 போட்டிகளில் வெற்றியும், அவர் விளையாடாத 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments