Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கனவு பலித்ததே” உற்சாகத்தில் பாண்ட்யா

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (20:52 IST)
வரும் 30ம் தேதி இலண்டனில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்தியா அணி லண்டன் சென்றிருக்கிறது.

ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் போன்ற புதிய வீரர்களுக்கு இதுவே அவர்கள் கலந்து கொள்ளும் முதல் உலக கோப்பை. இந்நிலையில் பாண்ட்யா 2011 ல் நடந்த உலக கோப்பையில் இந்தியா வென்றபோது ஒரு ரசிகனாக அதை கொண்டாடிய புகைப்படத்தையும், தற்போது இங்கிலாந்து அணியுடன் பயிற்சியில் இருக்கும் புகைப்படத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து ”2011ல் ஒரு ரசிகனாய் இருந்தேன். இப்போது ஒரு ப்ளேயராய் அணியில் இருக்கிறேன். எனது கனவு பலித்துவிட்டது” என பதிவிட்டுள்ளார். பாண்ட்யாவின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments