Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் நுட்பத்துறையில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (18:30 IST)
ஒவ்வொரு ஆன்டும் பல முக்கிய விதிகள் மாறிவருகிறது. இதற்கு முன்பு பல ஆண்டுகளாக இருந்த சில சேவைகள் நிறுத்தப்படுவதாகவும், அதே வேளை பயனர்களுக்காக சில வசதிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு ஏற்ப  இன்று முதல், இந்தியாவில் தொழில் நுட்பத்துறையில் சில மாற்றங்கள் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இண்டர்னெட் எக்ஸ்புளோரர் உலாவியும் ஜூன் மாதத்தில் நிறுத்தபப்டும் எனவும், ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments