Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 ; தொடரில் ஒருவருக்கு கொரொனா உறுதி !

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (20:38 IST)
ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது.  இந்நிலையில்   டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ஒருவனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா பரவல் காரணமாக இந்தியாவில்  ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு  இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதில், 10 அணிகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வரும் நிலையில், டெல்லி அணியில் பிசியோ பேற்றில் பர்ஹர்டுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது மருத்துவக் குழு கண்காணிப்பில் அவர் மருத்துவ சிகிச்சை பெற்றூ வருகிறார்.   
இதையடுத்து, டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்ககளுக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பயோ பபிளில் இருப்பதால் மற்றவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது.s               

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments