Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021 ; ஐதராபாத் அணியின் மேலும் ஒரு வீரர் விலகல்

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (23:20 IST)
ஐபிஎல் தொடரில் ஐதரபாத் அணியில் இருந்து மேலும் ஒரு வீரர்  விலகியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் டி-20 ஐபிஎல் சீசன் இம்முறை இந்தியாவில் நடைபெற்ற நிலையில் கொரொனா 2 வது அலை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

எனவே, மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் 19ல் தொடங்கி, அக்டோபர் 15 ஆம் தேதிவரை  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள டி-20 ஐபிஎல் தொடரின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ஐதராபாத் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தான் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments