Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021 ; ஐதராபாத் அணியின் மேலும் ஒரு வீரர் விலகல்

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (23:20 IST)
ஐபிஎல் தொடரில் ஐதரபாத் அணியில் இருந்து மேலும் ஒரு வீரர்  விலகியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் டி-20 ஐபிஎல் சீசன் இம்முறை இந்தியாவில் நடைபெற்ற நிலையில் கொரொனா 2 வது அலை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

எனவே, மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் 19ல் தொடங்கி, அக்டோபர் 15 ஆம் தேதிவரை  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள டி-20 ஐபிஎல் தொடரின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ஐதராபாத் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தான் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments