Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (21:34 IST)
ஐபிஎல் தொடரின் 13வது போட்டி இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.

இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விளையாடும் பெங்களூரு அணியை புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பதும் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து,பெங்களுர் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments