Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி சூப்பர் வெற்றி

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (23:36 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில்  கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில்  பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே,  கேப்டன் ஷேரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி   முதலில் பேட்டிங் செய்தது.

இதில், 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 128 ரன்கள் அடித்து  பெங்களூர் அணிக்கு 129 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணியில்,  விராட் கோலி 12 ரன்களும், டேவிட் வேலி 18 ரன்களும், ரூதர் போர்ட் 28 ரன்களும், அஹமத் 27 ரன்களும், தினேஷ் 14 ரன்களும் அடித்தனர்.

எனவெ    பெங்களூர் அணி 19.2 ஓவர்களில்  7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து   வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments