Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி சூப்பர் வெற்றி

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (23:36 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில்  கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில்  பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே,  கேப்டன் ஷேரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி   முதலில் பேட்டிங் செய்தது.

இதில், 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 128 ரன்கள் அடித்து  பெங்களூர் அணிக்கு 129 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணியில்,  விராட் கோலி 12 ரன்களும், டேவிட் வேலி 18 ரன்களும், ரூதர் போர்ட் 28 ரன்களும், அஹமத் 27 ரன்களும், தினேஷ் 14 ரன்களும் அடித்தனர்.

எனவெ    பெங்களூர் அணி 19.2 ஓவர்களில்  7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து   வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments