Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; ஹைதராபாத்திற்கு எதிரான போராடி தோற்ற சென்னை கிங்ஸ்

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (20:21 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற 3 லீக் போட்டிகளிலும்                ஜடேஜா  சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.

தற்போது   நேவி மும்பையில் , 3;30 க்கு தொடங்கிய இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154  ரன்கள் எடுத்து,    ஹைதராபாத் அணிக்கு 155 ரங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் சர்மா 75 ரன்களும், ராகுல் 39 ரன்களும்,கேன் 32 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றது.

சென்னை அணி சார்பில் பிராவோ  மற்றும் சவுத்ரி தலா 1விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments