Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீச்சு தேர்வு

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (19:40 IST)
ஐபிஎல்  15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்றைய   35 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரஞ்ச்சௌ சாம்சன் பந்து  வீச்சு தேர்வு செய்துள்ளார். எனவே ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments