Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022- குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் தேர்வு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (19:16 IST)
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது.

இன்று டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

எனவே, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

பிரபோர்ன் மைதானத்தில் நடக்கவுள்ள இப்போட்டியில்  இரவு 7:30 க்கு ஆரம்பமாக உள்ளதால் ரசிகர்களிடையே  யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments