Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (19:27 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சூப்பர் ஜெயிண்ட் லக்னோ அணிக்கு எதிராகக விளையாடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா இந்தியாவில்  கோலாகலமாகத் தொடங்கும். இந்த ஆண்டு கொரொனா பரவல் காரணமாக 25 % பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றாலும் உலகம் முழுக்க இணையதளம், தொலைக்காட்சி, செல்போன் வழி இத்தொடரை பார்த்து வருகின்றனர்.

இன்றைய போட்டியியோல்   ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலில்  டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார். எனவே கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி  பேட்டிங் செய்யவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments