Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலம்: தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் தக்கவைப்பு

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (22:15 IST)
ஐபிஎல் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னை  அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது. 
 
 அதன்படி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments