Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இரண்டு ப்ளே ஆஃப் போட்டிகள்… தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு குஷி செய்தி!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (09:21 IST)
16 ஆவது ஐபிஎல் சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் போட்டித் தொடர் நடந்த நிலையில், இந்த சீசன் இந்த ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதுவரை நடந்த சீசன்களில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், நான்கு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2 முறை கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளும் தலா ஒரு முறை ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் கோப்பையை வென்றுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிப் போட்டி மற்றும் குவாலிஃபையர் 2 போட்டிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ளன. அதே போல 2 ப்ளே ஆஃப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளன. இது சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments