Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிமைப்படுத்திக் கொண்ட இந்திய அணி !

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (23:28 IST)
இந்திய அணி  அடுத்த மாதம் இங்கைக்குச் சென்று 3 ஒருநாள் மற்றும் 2 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.

 இத்தொடரில் நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடத்தப்படும் எனக் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதற்கிடையே விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

எனவே இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணியினர் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

மேலும் வரும் ஜூன் 28 ஆம் தேதி மும்பையில் இருந்து இலங்கை செல்லும் இந்திய அணியினர் அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments