Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவை அவசர அவசரமாக NCA-க்கு அனுப்பிய பிசிசிஐ!

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (07:41 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 28 ரன்களில் தோற்று அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் விசாகப்பட்டணத்தில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக ஜடேஜா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு அவருக்கு பதில் சௌரவ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஜடேஜா பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து எப்படியாவது அவரை மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது விளையாட வைக்க வேண்டுமென்று பிசிசிஐ முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments