Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் கோலி அளவுக்கு ஆபத்தானவர் இவர்… ஆஸி பயிற்சியாளர் கருத்து!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (09:42 IST)
கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம்பெறாத ராகுல், ஆசியக் கோப்பை தொடரில் மறுவருகை கொடுத்தார். அது முதல் நான்காம் இடத்தில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் உலக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்து நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஆஸி அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் கே எல் ராகுல் கோலி போன்றே மிக ஆபத்தான வீரர் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் ”ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் அவுட்டாகும் வரை நான் ஒய்வெடுக்கவே மாட்டேன். கோலியை போலவே ராகுலும் ஒரு நேர்த்தியான மற்றும் ஆபத்தான வீரர்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

அடுத்த கட்டுரையில்
Show comments