Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இதுதான் எனக்குப் பயமாக உள்ளது… கபில் தேவ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:42 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகியிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் முழு உடல் தகுதி பெற்றுள்ளதாக ஆசியக் கோப்பை தொடரில் இடம் கொடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் “இந்திய அணியில் வீரர்கள் காயம் ஏற்பட்டுவிட்டால் அது ஒட்டுமொத்த அணியையே பாதிக்கும். அவர்கள் உடல்தகுதியை முழுமையாக நிரூபித்துவிட்டால் தாராளமாக உலகக் கோப்பை தொடரில் விளையாடலாம். நான் பயப்படும் விஷயம் சில வீரர்கள் மீண்டும் காயமடைந்துவிட்டால் அது சரியான விஷயமாக இருக்காது என்பதுதான். ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments