Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு அரைசதத்தை டெடிகேட் செய்த கோலி!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (09:54 IST)
நேற்றைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தென் ஆப்பிரிக்காவில் 3 ஒருநாள் போட்டிகளையும் இழந்து இந்திய அணி வொயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்த மோசமான தோல்வி இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி அரைசதம் அடித்தார். நேற்று அவரின் குழந்தை வாமிகாவின் பிறந்தநாள் என்பதால் அந்த அரைசதத்தை குழந்தைக்கு டெடிகேட் செய்தார். மேலும் கேலரியில் குழந்தையோடு இருந்த அனுஷ்கா சர்மா வாமிகாவின் முகத்தை முதல்முறையாக வெளிப்படையாகக் காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments