Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்காக அதிக ரன்கள்… டிராவிட்டை முந்திய கோலி!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:23 IST)
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி நேற்றைய போட்டியில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார்.

நேற்றைய போட்டியில் சிறப்பாக இறுதிவரை ஆடி 48 பந்துகளில் 63 ரன்களை சேர்த்தார். இந்த ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக அமைந்தன. இந்த அற்புதமான இன்னிங்ஸ் மூலமாக கோலி ஒரு முக்கியமான மைலகல்லை எட்டினார்.
இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் தற்போது ராகுல் டிராவிட்டை முந்தியுள்ளார் கோலி. கோலிக்கு முன்பாக தற்போது சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினாலும் சேப்பாக்கம் டெஸ்ட்டில் கோலி எட்டிய மைல்கல்!

ரிவ்யூ கேட்காமல் வெளியேறிய கோலி… ரசிகர்கள் சோகம்!

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அடுத்த கட்டுரையில்
Show comments