Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுதான் சரியான முடிவு: பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா தோனி?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (12:05 IST)
தோனி ஓய்வு பெற வேண்டும் என தோனியின் பெற்றோர் விரும்புவதாக தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
தோனி ஓய்வு குறித்து தினம் தினம் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று தோனியின் சிறுவயது கோச் கேசவ் பானர்ஜி, தோனியின் பெற்றோர் அவர் ஓய்வு பெற வேண்டும் என விரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார். 
 
தோனியின் பெற்றோரை சந்தித்த பின் கேசவ் பானர்ஜி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து வர கூறியதாவது, தோனியின் பெற்றோரிடம் பேசினேன் அவர்கள். அனைத்து ஊடகங்களும் தோனி ஓய்வு பெற வேண்டுமெனக் கூறி வருகின்றன. நாங்களும் அவர்கள் கூறுவது சரியென்றே நினைக்கிறோம். எங்களால் இவ்வளவு பெரிய சொத்தைப் பராமரிக்க முடியவில்லை என கூறியதாக தெரிவித்தார். 
இதற்கு அவர் இத்தனை ஆண்டுகளாக இதையெல்லாம் பராமரித்து வந்துவீட்டீர்கள். உங்களால் இன்னும் ஒரு வருடம் இதைச் செய்ய முடியும் என அவர்களிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

அடுத்த கட்டுரையில்
Show comments