Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாகின் அப்ரிடியின் மருத்து செலவுக்கு பாக். கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை… ஷாகித் அப்ரிடி கருத்து!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (08:57 IST)
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியின் மருத்து செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக தங்கள் அணி விவரத்தை இந்தியா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தால் அவதிபட்டு வந்த ஷாகின் அப்ரிடி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷாகீன் அப்ரிடியின் மருத்துவ செலவு மற்றும் பயண செலவு என எதற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை என்று ஷாகீன் அப்ரிடியின் உறவினரும், முன்னாள் பாகிஸ்தான் வீரருமான ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார். ஷாகித் அப்ரிடியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments