Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (14:57 IST)
ஹைதராபாத்தில் ல்டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி   இந்தியாவுக்கு எதிரான  முதல் டி-20 போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் ஆஸ்திரேலிய அணி திறமையான பேட்டிங்கால் வெற்றி பெற்றது.

இந்த   நிலையில், இந்தியா  அணிகளுக்கு இடையேயான 2 வது போட்டி நாளை  நாக்பூரில்  நடைபெறவுள்ளது.

3 வது டி-20 போட்டி வரும் 25 ஆம் தேதி(  ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில்  நடைபெற உள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்கள்  டிக்கெட் எடுக்க இன்று  குவிந்தனர்.

அப்போது, ரசிகர்கள் மீது போலீஸார் அடிதடி நடத்தினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவாலி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments