Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதைகூட சாதனையா சொல்ல வேண்டியதாச்சே! – பஞ்சாப் அணி செய்த சாதனை!

Webdunia
திங்கள், 23 மே 2022 (15:08 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் பஞ்சாப் அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து, 4 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு கால் இறுதி போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியன்ஸ்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்களும் அணிகளும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. அவற்றில் பஞ்சாப் அணியும் வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2019 ஐபிஎல் முதல் தற்போதை ஐபிஎல் வரை 4 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி லீக் ஆட்டங்கள் முடிவில் தரவரிசையில் 6வது இடத்தையே பெற்றுள்ளது. இதையாவது சாதனையாக சொல்லிக் கொள்ள முடிகிறதே என ஆறுதல் அடைகிறார்களாம் பஞ்சாப் ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments