Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ,12 லட்சம் அபராதம்

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:52 IST)
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் -16 வது சீசன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன்.

நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. ஆனால், குறித்த நேரத்தில்  பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் சஞு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments