Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் இந்திய பத்திரிகையாளரா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கோபம்!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (13:00 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இந்திய பத்திரிகையாளருடன் கோபப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
சமீபத்தில் ஆசிய கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த நிலையில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது 
 
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி குறித்து கேள்வி எழுப்பி பத்திரிக்கையாளர் மீது கோபப்பட்டார். மேலும் நீங்கள் இந்திய பத்திரிகையாளரா? என கேள்வி எழுப்பிய ரமேஷ் ராஜா இந்திய பத்திரிகையாளரின் செல்போனை பறித்துக்கொண்டு சம்பவமும் நடந்துள்ளது 
 
மேலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து இருக்குமே என்று சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments