Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி இன்று தேர்வு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:14 IST)
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி இன்று செயற்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதை இன்று உறுதி செய்து பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ரோஜர் பின்னியை தலைவராக தேர்வு செய்துள்ளனர். பிசிசிஐ செயலாளராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கங்குலி மட்டும் கழட்டிவிடப்பட்டது அரசியல் காரணமாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments