Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

vinoth
சனி, 16 நவம்பர் 2024 (11:05 IST)
நியுசிலாந்து அணிக்கு எதிரான வொயிட்வாஷ் தோல்வியால் இந்திய அணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. அப்படி ஒரு முக்கியத்துவம் உள்ள தொடரின் முதல் போட்டியில் விளையாடுவது இதுவரை உறுதியாகவில்லை.

அவர் மனைவியின் பிரசவத்துக்காக அவர் இந்தியாவிலேயே தங்கினார். இந்நிலையில் இப்போது ரோஹித் ஷர்மா ரித்திகா தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக அவர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குவதால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அதில் ரோஹித் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments