Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டிங்கா பவுலிங்கா? … டாஸ் வென்ற பிறகு ரொம்ப நேரம் யோசித்த ரோஹித் ஷர்மா

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (10:02 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி நியுசிலாந்தை 108 ரன்களுக்குள் அவுட் ஆக்கி, பின்னர் இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியையும் தொடரையும் வென்றது.

ராய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸின் போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் ரெப்ரி பேட்டிங்கா பவுலிங்கா எனக் கேட்க, யோசித்து யோசித்து சிறிது தாமதத்துக்குப் பிறகு ‘பவுலிங்’ என பதிலளித்தார் ரோஹித் ஷர்மா.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாக “கேம் ப்ளானையே” மறந்து விட்டாரா ரோஹித் ஷர்மா என ரசிகர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் பந்திலேயே விக்கெட்.. பேட் கம்மின்ஸ் பந்தில் கருண் நாயர் அவுட்.

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments