Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியைத் தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸ்ர்… சந்தித்து வருத்தம் தெரிவித்த ஹிட்மேன்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (15:52 IST)
இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா விளாசிய பந்து மைதானத்தில் இருந்த சிறுமியின் மீது பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இப்போது மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த அவர் 5 சிக்ஸர்களை விளாசினார்.

அவர் அடித்த பந்து ஒன்று மைதானத்தில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியின் மீது பட்டது. உடனடியாக அந்த சிறுமிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்தார். போட்டி முடிந்ததும் அந்த சிறுமியை சந்தித்த ரோஹித், அவரிடம் வருத்தம் தெரிவித்து பொம்மை ஒன்றை பரிசாக அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments