Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்கால இந்தியாவின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்.. முன்னாள் வீரரின் கருத்து!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:32 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், விரைவில் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது அயர்லாந்து தொடரில் அவருக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ருத்துராஜின் பேட்டிங் திறமை குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே “ருத்துராஜ் எதிர்கால இந்தியாவின் கேப்டனாகும் தகுதிகளைக் கொண்டுள்ளார். மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் அடிப்படையை அவர் புரிந்துள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments