Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் இரண்டு இந்திய வீரர்கள்!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (14:19 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். அதையடுத்து  அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதே போல ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய கே எல் ராகுலும் கடந்த சில மாதங்களாக எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இப்போது அவர் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் தொடங்கவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம்பெற மாட்டார்கள் என தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும் இன்னும் காயத்தில் இருந்து குணமாகாததே அதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments