Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பேட்டிங் எனக்கே திருப்தியில்லை – ஒத்துக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:04 IST)
ஐபிஎல் தொடரில் தான் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒத்துக்கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று. அந்த அணி பிளே ஆஃப் செல்லாமலேயே தொடரில் இருந்து விலகியது. இதனால் அந்த அணியின்  கேப்டன் ஸ்மித்தின் கேப்டன்ஸி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பேட்ஸ்மேனாகவும் அவரின் பங்களிப்பு மோசமானதாக இருந்தது.

இந்நிலையில் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து பேசியுள்ள அவர் ‘ஐபிஎல் தொடரில் நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நான் சில போட்டிகளில் சுமாராக விளையாடினேன். ஆனால் நான் ஒருபோதும் சிறப்பாக விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் நான் சற்று சொதப்பினேன்.இந்திய அணிக்கு எதிரான தொருக்கு முன்னாதாக நான் பயிற்சியில் இறங்குய போது நான் தவறவிட்டதை திரும்ப பெற்றதாக உணர்கிறேன்.  அப்போதுதான் என் முகத்தில் மிகப்பெரிய சிரிப்பு வந்துள்ளது.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments