Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச முடிவு… இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:36 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள முதல் டி 20 போட்டிக்கான டாஸ் வீசப்பட்ட நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இந்திய அணியில் ஷிவம் மவி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இன்று அறிமுகம் ஆகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு இடம் அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments