Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னைக்கு ஜெயிச்சா சூப்பர் 4 தகுதி; ஆனா மழை வந்துட்டா..? – IND vs NEP போட்டி என்னாகும்?

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (09:42 IST)
ஆசியக்கோப்பை போட்டியில் இன்று வெற்றி பெற்றால் இந்திய அணி சூப்பர் 4 ஆட்டங்களுக்கு தகுதி பெறும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



ஆசியக்கோப்பை போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது. முதலாவதாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்திருந்தது. பின்னர் மழை பெய்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்திய அணி சூப்பர் 4 ஆட்டத்திற்கு தகுதி பெற வேண்டும் என்றால் இன்று நடைபெறும் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் வெல்ல வேண்டியது அவசியமாக உள்ளது. ஆனால் போட்டி நடைபெற உள்ள பல்லகெலவில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அப்படி மழை பெய்யும் பட்சத்தில் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் இந்திய அணி முந்தைய ஒரு புள்ளியையும் சேர்த்து சூப்பர் 4-க்கு தகுதி பெறும். நேபாளம் அணி தொடரை விட்டு வெளியேறும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments